மும்பை 1993 குண்டு வெடிப்பு வழக்கு : 6 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவிப்பு 

மும்பையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் 257 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 713 பேர் காயமுற்றனர். இந்தியாவில் மேற்கு மும்பையில் உள்ள நீதிமன்றில் 1993 ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய 6 பேரை குற்றவாளிகள் என அறிவித்துள்ளது. குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பின் இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்கு தப்பித்து பின் 2005இல் போர்ச்சுகலிலிருந்து நாடு கடத்தப்பட்ட அபு சலீமும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களில் அடங்குவார். குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்வதற்கு சில மாதங்கள் முன்பு நடைபெற்ற … Continue reading மும்பை 1993 குண்டு வெடிப்பு வழக்கு : 6 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவிப்பு